படங்கள் இணைப்பு) : லங்கா ரைம் (தமிழ் நியூஸ்) :இங்கே கிளிக் செய்யவும்
ஓய்வுபெற்றுச்
சென்று சுகபோகமாக இருக்க எண்ணிய என்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று நடைபெற்ற புரட்சியின் ஆரம்பம் பேரணியின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
No comments:
Post a Comment