Thursday, August 17, 2017

அரசாங்கத்தினால் தோல்வியான நிர்வாக முறைமை :


கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தினால் தோல்வியான நிர்வாக முறைமையே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment